06-10-2018 | 8:55 PM
Colombo (News 1st) ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் கடலுக்குள் நுழையும் முகப்புப் பகுதியை மூடியுள்ள மணலை அகற்ற வலியுறுத்தி மீனவர்கள் தொடர் போராட்டமொன்றை இன்று ஆரம்பித்தனர்.
மீன்பிடித் துறைமுகத்தில் கடலுக்குள் நுழையும் முகப்புப் பகுதியை மணல் மூடியுள்ளமையால், கடந்த ஒரு மாதமாக தமது வாழ்வாதாரம் பாதிக...