18-12-2020 | 2:39 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - மாதவனை, மயிலத்தமடு மேய்ச்சல் தரை காணி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி N.M.M. அப்துல்லா முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மனு மீதான விசாரணைய...