25-05-2022 | 8:12 AM
Colombo (News 1st) வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை பணியாளர்களால் மாதாந்தம் நாட்டிற்கு அனுப்பப்படுகின்ற டொலர் தொகை, 250 மில்லியன் அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு அனுப்பப்படும் டொலர் தொகை துரிதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என பணியகத...