05-10-2021 | 8:16 PM
Colombo (News 1st) நாளை (06) ஆசிரியர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், நாடளாவிய ரீதியிலுள்ள 312 கோட்டக்கல்வி பணிமனைகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
''COVID தொற்று நிலைமைக்கு மத்தியில் கல்வியை மீட்கும் ஆசிரியர்'' என்பதே இம்முறை ...