25-02-2019 | 8:38 PM
Colombo (News 1st) மத்திய வங்கி முறிகள் மோசடியுடன் தொடர்புடைய மேலும் சந்தேகநபர்கள் இருப்பின், அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு இன்று (25) உத்தரவிட்டுள்ளது.
முறிகள் மோசடியுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களுக்கு எதிரா...