07-02-2018 | 6:56 PM
சலுகைகள், பதவிகளுக்கு அடிபணியாத அரசியல்வாதிகளை உருவாக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் அறிக்கை ஒன்றின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.
பலவீனமாகவுள்ள தமிழ் தலைமைகளின் செயற்பாட்டினால் தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கைகளும் அபிலாஷைகளும் தூர்ந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தனது அற...