15-09-2021 | 1:24 PM
Colombo (News 1st) கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகள் சிலருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சரை கைது செய்து வழக்கு தாக்கல் செய்யுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள...