29-07-2021 | 2:12 PM
Colombo (News 1st) விமானத்தில் பயணிக்கக்கூடிய பயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தாது, இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களை அழைத்து வருவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அந்த வகையில், எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் அனுமதி வழங்கப்படவுள்ளதாக கு...