22-11-2019 | 4:20 PM
Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி செயலாளரான லலித் வீரதுங்கவிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடையை எதிர்வரும் மார்ச் மாதம் 13 ஆம் திகதி வரை நீக்குவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லலித் வீரதுங்க, ஜனாதிபதியுடன் இந்தியாவிற்கு செல்லவுள்ளதாக அவர் சார்பில் ஆஜராகிய சட்...