09-03-2019 | 3:46 PM
Colombo (News 1st) கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 610 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இவற்றில் 320 முறைப்பாடுகளை ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அங்கத்தவர்களின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளதாக ஆணைக்குழு...