18-06-2020 | 9:38 AM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவைக்கான 15 நாடுகளை தெரிவுசெய்யும் தேர்தல் நடைபெறுகின்றது.
நேற்று (17) முதல் இடம்பெற்று வரும் வாக்கெடுப்பில் மெக்ஸிக்கோ, இந்தியா, அயர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகள் தெரிவாகியுள்ளன.
மெக்ஸிக்கோவும் இந்தியாவும் எதிர்ப்பின்றி ஏகமனதாக தெரிவாகியுள்ளன.
...