02-06-2022 | 6:22 PM
Colombo (News 1st) மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களுக்கு தேவையான மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொள்ள உதவுமாறு யாழ். இந்திய துணை தூதுவரிடம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர், பாராளுன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னாரை சேர்ந்த மீனவர்களுக்கு நாள் ஒன்ற...