03-06-2022 | 4:45 PM
Colombo (News 1st) வன பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள வயல் காணிகளை, விவசாய நடவடிக்கைக்காக மீண்டும் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் விவசாய அமைப்பின் பிரதிநிதிகள், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முன்வைத்த கோரிக்கைக...