24-04-2024 | 9:58 PM
Colombo (News 1st) இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் 5 புதிய உடன்படிக்கைகள் இன்று (24) கைச்சாத்திடப்பட்டுள்ளன.
நாட்டிற்கு வருகை தந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில், ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
இதன்போது, இலங்கை ...