Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இஸ்லாமிய கடும்போக்குவாதிகள் சிலரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தாக்குதலை நடத்திய குழுக்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் அவ்வேளையில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் உயர்மட்ட பிரிவான CID-இனால் விசாரணை நடத்தப்பட்ட போதிலும், தாக்குதலுக்கு முன்னதாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய முடியாது போனதாக அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள...