தெதுரு ஓயாவில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு

தெதுரு ஓயாவில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு

by Staff Writer 05-11-2025 | 7:20 PM

Colombo (News 1st) சிலாபம் - தெதுரு ஓயாவிற்கு நீராடச்சென்ற 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

16 மற்றும் 18 வயதுடைய இளைஞர்கள் சிலர் இன்று(05) மாலை தெதுரு ஓயாவிற்கு நீராடச் சென்றுள்ளனர்.

கிரிபத்கொடையிலிருந்து சுற்றுலா சென்ற இளைஞர்களே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.