.webp)
Colombo (News 1st) உத்தேச மின்சார சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர், டொக்டர் மொஹமட் ரிஸ்வி சாலி இன்று(30) தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.