திருகோணமலையில் 150 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

திருகோணமலையில் 150 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

by Staff Writer 04-05-2025 | 5:16 PM

Colombo (News1st) திருகோணமலை - சமுதுகம பகுதியில் 150 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

41 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.