Colombo (News1st) நாவலப்பிட்டி கலபொட நீர்வீழ்ச்சியில் மூழ்கி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
20 வயதான இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகளில் பொலிஸாருடன் இணைந்து பொதுமக்களும் நேற்று(17 )மாலை வரை ஈடுபட்டிருந்தனர்.