.webp)
Colombo (News1st) மலேசியாவில் வெள்ளம் ஏற்பட்ட பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு 27 வயதாவதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
கட்டுமாண பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கட்டடமொன்றுக்கு அருகிலிருந்து இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.