பொலிஸ் மாஅதிபர் குறித்து நிறைவேற்றப்பட்ட பிரேரணை

தேஷபந்துவை பொலிஸ் மாஅதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான குழுவை நியமிக்கும் பிரேரணை நிறைவேற்றம்

by Staff Writer 08-04-2025 | 6:07 PM

Colombo (News 1st) தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மாஅதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான குழுவை நியமிக்கும் பிரேரணை இன்று(08) பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 151 வாக்குகள் அளிக்கப்பட்டன.