பாதுகாப்புக்கு பாதிப்பில்லை - பிரதி அமைச்சர்

பொதுமக்களின் பாதுகாப்புக்கு பாதிப்பில்லை - பிரதி அமைச்சர்

by Staff Writer 25-02-2025 | 1:35 PM

Colombo (News 1st) பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவிக்கின்றார்.

பதிவாகும் சம்பவங்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.