Colombo (News 1st) அரச புலனாய்வு சேவையின் பிரதானியாக பிரதி பொலிஸ் மாஅதிபர் தம்மிக்க பிரியந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதி பொலிஸ் மாஅதிபர் தம்மிக்க பிரியந்த இதற்கு முன்னர் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக செயற்பட்டுள்ளார்.