Colombo (News 1st) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவை கட்சியிலிருந்து நீக்குவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் 25ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதம மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.